தஞ்சை அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை இந்துத்துவ கும்பல் கொலை செய்வதாக காவல்துறை முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.